புகைப்பட செய்தி

பப்ஜி உடை அணிந்து தனது புகைப்படத்தை வெளியிட்ட நடிகையை பங்கமாக கலாய்த்து வரும் ரசிகர்கள்

தமிழ் திரையுலகில் இப்பொழுதெல்லாம் கதாநாயகன் கதாநாயகியை விட படத்தின் கதைக்கு தான் முக்கியத்துவம் இருக்கிறது. கதையின் கரு தரமாக இருந்தது என்றால் ரசிகர்களின் மத்தியில் வெற்றிப்படமாக கொண்டாடப்படுகிறது. பிரம்மாண்டமாக எடுக்கப்படும்படங்களளும் கூட தோல்வி அடைகின்றன நிலையில் குறைந்த பட்ஜெட்டில் தரமான கதைக் களத்தோடு வெளிவரும் படங்கள் மாபெரும் வெற்றியை கொடுக்கின்றன. அவ்வாறு சில காலங்களுக்கு முன்பு வெளிவந்த படம் தான் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் என்ற தமிழ் படம்.

thulkarsalman

இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டது. இதன் கதை சற்று வித்தியாசமான கதைக் களத்தோடு இருந்தது. இந்த படம் நல்ல காமெடியாகவும், சுறுசுறுப்பாகவும் ஒவ்வொரு காட்சிகளும் நகர்ந்து கொண்டிருக்கும். இந்த படத்தின் கதாநாயகனாக நடிகர் மம்முட்டி அவர்களின் மகன் துல்கர் சல்மான் நடித்திருந்தார்.

மேலும் துல்கர் சல்மானுக்கு இதுதான் 25வது படமாகும். இப்படத்தில் பிரம்மாண்டமான ஆக்ஷன் காட்சிகள் எதுவும் இல்லை என்றாலும் இதன் கதையயே இந்த படத்தின் வெற்றிக்கு காரணமாக அமைந்திருந்தது. இந்த படத்தில் சில காட்சிகளில் முக்கிய கேரக்டரில் கௌதம் மேனன் நடித்துள்ளார். இவருடன் ரக்ஷன் மற்றும் புதுமுக கதாநாயகிகளும் நடித்திருந்தனர்.

rithuvarma

இப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் ரித்து வர்மா. இப்படத்தின் மூலம் இவர் ரசிகர்கள் மத்தியில் நல்ல இடத்தைப் பெற்றிருந்தார். இந்தபடத்ததில் மிகவும் அப்பாவியாக தோற்றம் அளித்து அழகாக இருக்கும் இவர் படத்தின் மறுபாதியில் அதற்கு நேர்மாறாக மற்றவரை ஏமாற்றி பணம் பறிக்கும் கேரக்டரில் நடித்திருக்கிறார் என்பது தெரியவரும். இவ்வாறு தனது வித்தியாசமானநடிப்பபினால் பலரையும் தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தார் நடிகை ரித்து வர்மா.

இவர் ஐதராபாத்தை பூர்வீகமாக கொண்டவர். அதுமட்டுமல்லாமல் இவர் சிறந்த மாடல் அழகி என்பதும் குறிப்பிடத்தக்கது. இவர் சினிமா துறையில் முதன் முதலாக அடி எடுத்து வைத்த திரைப்படம் பாட்ஷா என்ற தெலுங்குத் திரைப்படமாகும்.
இவர் தமிழில் முதல் முதலாக தனுஷ் நடிப்பில் வெளியான விஐபி-2 என்ற படத்தில் நடித்திருப்பார். இப்படத்தில் தனுஷ் பணிபுரியும் கம்பெனியின் முதலாளியாக நடித்திருந்தார். இதுவரை இவர் தான் நடித்த திரைப்படங்களில் கவர்ச்சிக்கு சிறிதும் இடம் கொடுக்காமல் இருந்திருக்கிறார்.

rithuvarma

தற்போது பல கதாநாயகிகள் செய்யும் அதே வேளையயை இவரும் செய்துள்ளார். தனது புகைப்படம் ஒன்றை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். இவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படத்ததில் இதுவரை இல்லாத அளவில் கவர்ச்சி உடையில் இருக்கிறார். இதனைப் பார்த்த ரசிகர்கள் இது என்ன பப்ஜி 3 ஜாக்கெட்டா என இவரை படுமோசமாக கலாய்த்து வருகிறார்கள்.

Mani

Recent Posts

பரபரப்பை கிளப்பிய போஸ்டர்

இன்றைய உலகம் வேகமாக மாறிக்கொண்டிருக்கும் டிஜிட்டல் காலமாகி விட்டது. சில ஆண்டுகளுக்கு முன் நாம் கற்பனை செய்த பல விஷயங்கள்…

2 years ago

எனது கேப்டன்சி குறித்து முடிவெடுக்க வேண்டியது பிசிபி தான் – பாபர் ஆசாம் பேச்சு

ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 37ஆவது லீக் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகள்…

2 years ago

மேற்குவங்க ரயில் விபத்து – நிவாரணத்தொகை எவ்வளவு? – ரயில்வே துறை அறிவிப்பு

டார்ஜிலிங்கில் கஞ்சன்ஜங்கா ரயில் மீது சரக்கு ரயில் மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. 30க்கும் மேற்பட்டோர்…

2 years ago

ட்ரெண்ட்டின் கடைசி டி20 உ.கோ – நியூசிலாந்து அணி வெற்றி பெறுமா?

நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் லீக் சுற்றுடன் வெளியேறிய நியூசிலாந்து…

2 years ago

நாயகி வாய்ப்புக்காக காத்திருக்கும் 96 பட குழந்தை நட்சத்திரம், போட்டோஷூட் பார்த்து வாயை பிளக்கும் ரசிகர்கள்.

கடந்த 2018ஆம் ஆண்டு தமிழ் திரை உலகில் இயக்குநர் C பிரேம் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும்…

4 years ago

இளம் நடிகைக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றிய பிரபல நடிகர்- ஒரு பார்வை

தமிழ் சினிமா உலகில் கடந்த 1997ம் ஆண்டு வெளியான பாரதி கண்ணம்மா படத்தின் மூலமாக இயக்குநராக தமிழ் சினிமா உலகில்…

4 years ago