விவாகரத்திற்குப் பின்னர் சமந்தா வெளியிட்ட முதல் பதிவு. அதிர்ந்துபோன கணவர் நாக சைதன்யாவின் குடும்பம். அப்படி அவர் கூறியது என்னவென்று தெரியுமா?
தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக இருப்பவர் தான் நடிகை சமந்தா. இவர் திருமணத்திற்கு பிறகும் பல படங்களில் நடித்து புகழ் பெற்று வருகிறார். பானா காத்தாடி என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் சமந்தா. இப்படத்தில் நடிகர் முரளியின் மகன் அதர்வா அவர்கள் கதாநாயகனாக நடித்திருந்தார். அதர்வா மற்றும் சமந்தா ஆகிய இருவருக்கும் இப்படம்தான் முதல் படமாக இருந்தது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்று தமிழ் திரையுலகில் இவர்கள் இருவருக்கும் முதல் … Read more