பிக் பாஸ்

யாஷிகா உடன் பிரேக்கப் ஆனது இதனால்தான்.. நிரூப் சொன்ன காரணம் என்னானு தெரியுமா?

பிக் பாஸ் 2 போட்டியாளரான யாஷிகா ஆனந்த் பிக் பாஸ்சிற்கு பிறகு மிகவும் பிரபலமாக பேசப்பட்டார். சிலரால் பாராட்ட பெற்றாலும் பலரால் யாஷிகா அதிக அளவில் கலாய்க்க பட்டார்.

மிகவும் கவர்ச்சியான யாஷிகா ஆனந்த் அப்போட்டியில் கலந்து கொண்ட சக தோழியான ஐஸ்வர்யாவுடன் நெருக்கமான நட்பில் இருந்தார். மேலும் இவ்விருவரும் அடிக்கடி பப்புக்கு செல்வதும் மற்றும் ஆண் நண்பர்களுடன் ஊர் சுற்றி பழகுவதையே வழக்கமாக வைத்திருந்தார்கள்.

யாஷிகா ஆனந்தின் நண்பர்களான பாலாஜி முருகதாஸ், நிரூப் இருவரும் அடுத்தடுத்த பிக்பாஸ் சீசனில் கலந்து கொண்டனர். அதில் பிக் பாஸ் சீசன்5 நிகழ்ச்சியின் டாப் 5 இடத்தை நிரூப் பிடித்திருந்தார். அதன்பின் ரூ.12 லட்சத்திற்கான பணப்பெட்டியுடன் நிரூப் வெளியே வந்தார்.

பிக் பாஸ் வீட்டிலிருந்து நிரூப் வெளியே வந்த பின்னர் நேர்காணலில் பங்கேற்றார். அப்போது அவர் கூறுகையில், ” பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கான வாய்ப்பு யாஷிகாவால் தான் கிடைத்தது. அவருடைய பிரபலத்தினால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடிந்தது. இருவருக்கும் செட் ஆகாததால் பேசி விரிந்து விட்டோம்.

எங்களுக்கு பிரேக்கப் ஆனாலும் அதன்பிறகு நல்ல நண்பர்களாக இருக்கிறோம். பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு யாஷிகாவை சந்தித்து பேசிக் கொண்டுதான் இருக்கிறேன். என்றார்.

யாஷிகா விபத்தில் சிக்கி உடல்நிலை தேறிவந்தபின், அவர் முதன் முதலில் நிருப்பை பார்க்க அவரது வீட்டிற்கு சென்றார். ஆரம்ப காலகட்டத்தில் சோசியல் மீடியாவில் யாஷிகா – ஐஸ்வர்யா இருவரும் நேரலையில் ரசிகர்களுடன் பேசிக் கொண்டிருக்கும்போது திடீரென லைவ்வில் வந்த நிரூப் யாஷிகாவிற்கு லிப்-டூ-லிப் முத்தம் கொடுத்தார். இது அப்போது சர்ச்சையை ஏற்படுத்தியது.

நிரூப், யாஷிகாவை விட்டு ஏன் பிரிந்தேன் என்பதை தெளிவாக விளக்காமல் ஒரே வார்த்தையில் செட்டாகவில்லை என்று கூறியிருப்பது தற்போது ரசிகர்களால் சமூகவலைதளத்தில் பெரிதும் விமர்சிக்கப்படுகிறது.

Danny

Recent Posts

பரபரப்பை கிளப்பிய போஸ்டர்

இன்றைய உலகம் வேகமாக மாறிக்கொண்டிருக்கும் டிஜிட்டல் காலமாகி விட்டது. சில ஆண்டுகளுக்கு முன் நாம் கற்பனை செய்த பல விஷயங்கள்…

2 years ago

எனது கேப்டன்சி குறித்து முடிவெடுக்க வேண்டியது பிசிபி தான் – பாபர் ஆசாம் பேச்சு

ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 37ஆவது லீக் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகள்…

2 years ago

மேற்குவங்க ரயில் விபத்து – நிவாரணத்தொகை எவ்வளவு? – ரயில்வே துறை அறிவிப்பு

டார்ஜிலிங்கில் கஞ்சன்ஜங்கா ரயில் மீது சரக்கு ரயில் மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. 30க்கும் மேற்பட்டோர்…

2 years ago

ட்ரெண்ட்டின் கடைசி டி20 உ.கோ – நியூசிலாந்து அணி வெற்றி பெறுமா?

நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் லீக் சுற்றுடன் வெளியேறிய நியூசிலாந்து…

2 years ago

நாயகி வாய்ப்புக்காக காத்திருக்கும் 96 பட குழந்தை நட்சத்திரம், போட்டோஷூட் பார்த்து வாயை பிளக்கும் ரசிகர்கள்.

கடந்த 2018ஆம் ஆண்டு தமிழ் திரை உலகில் இயக்குநர் C பிரேம் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும்…

4 years ago

இளம் நடிகைக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றிய பிரபல நடிகர்- ஒரு பார்வை

தமிழ் சினிமா உலகில் கடந்த 1997ம் ஆண்டு வெளியான பாரதி கண்ணம்மா படத்தின் மூலமாக இயக்குநராக தமிழ் சினிமா உலகில்…

4 years ago