பப்ஜி உடை அணிந்து தனது புகைப்படத்தை வெளியிட்ட நடிகையை பங்கமாக கலாய்த்து வரும் ரசிகர்கள்
தமிழ் திரையுலகில் இப்பொழுதெல்லாம் கதாநாயகன் கதாநாயகியை விட படத்தின் கதைக்கு தான் முக்கியத்துவம் இருக்கிறது. கதையின் கரு தரமாக இருந்தது என்றால் ரசிகர்களின் மத்தியில் வெற்றிப்படமாக கொண்டாடப்படுகிறது. பிரம்மாண்டமாக எடுக்கப்படும்படங்களளும் கூட தோல்வி அடைகின்றன நிலையில் குறைந்த பட்ஜெட்டில் தரமான கதைக் களத்தோடு வெளிவரும் படங்கள் மாபெரும் வெற்றியை கொடுக்கின்றன. அவ்வாறு சில காலங்களுக்கு முன்பு வெளிவந்த படம் தான் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் என்ற தமிழ் படம். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டது. … Read more