20 வயதில் இளசுகளை கிறங்கடிக்கும் வகையில் ஷிவானி வெளியிட்ட அந்த புகைப்படம். தூக்கம் வராமல் தவிக்கும் இளசுகள்.
நடிகை ஷிவானி நாராயணன் 2001 ஆம் ஆண்டு விருதுநகர் மாவட்டத்திலுள்ள சாத்தூரில் நாராயணன் அகிலா தம்பதியினருக்கு பிறந்தவர். ஷிவானியின் தந்தை நாராயணன் பிரபல தொழிலதிபர் எனவும் அவருக்கு ஷிவானி ஒரே பெண் குழந்தை எனவும் கூறப்படுகிறது. ஷிவானி பெட் லவ்வர் எனவும் டைமன்ட் என நாய் குட்டி ஒன்று வலர்த்து வருவதாகவும் கூறி இருக்கிறார். ஷிவானி சிறுவயதில் தனது தாத்தா பாட்டி வீடான சென்னைக்கு போய் வருகையில் ஷிவானி நாராயணனுக்கு சென்னை பிடித்துப்போகவே குடும்பத்தோடு சென்னையில் செட்டில் … Read more