சினிமா நடிகைகளுக்கு இணையாக தற்போது சீரியல் நடிகைகளும் சமூகவலைதளப்பக்கத்தில் ஆக்டிவாக செயல்பட்டு புகைப்படங்களை பதிவிட்டு வருிகன்றனர். இவர்களுக்கும் தனியாக ரசிகர்கள் பட்டாளம் உருவாகி வருகின்றன. சீரியல் நடிகைகள் பதிவிற்கும் இப்போது உடனே சமூகவலைதளத்தில் ரியாக்சன்கள் கிடைக்கின்றன.
அந்த வகையில், ‘ஆயுத எழுத்து’, ‘வைதேகி காத்திருந்தாள்’ போன்ற சீரியல்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் சரண்யா தூரடி. அதுமட்டுமல்லாது வேறு சில சீரியல்களிலும் நடிக்க இவர் ஒப்பந்தம் செய்யப்பட்டு வருகிறார்.
சீரியல்கள் சரண்யா பிஸியாக நடித்து வந்தால், அவ்வப்போது ஒய்வு நேரத்தில் போட்டோ ஷூட் எடுத்து அப்போது எடுக்கும் புகைப்படங்களை தனது சமூகவலைதளப்பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். இந்தபுகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறுகின்றன.
இந்நிலையில், சரண்யா தூரடி தனது இன்ஸ்டாகிராமில் தனது கணவருடன் ஒரே டி-ஷர்டில் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்களை பார்த்த சிங்கிள்ஸ் எங்கள சீண்டி பாக்குறதான் உங்களுக்கு வேலையா போச்சு என கருத்து பதிவிட்டு வருகின்றன.
இன்றைய உலகம் வேகமாக மாறிக்கொண்டிருக்கும் டிஜிட்டல் காலமாகி விட்டது. சில ஆண்டுகளுக்கு முன் நாம் கற்பனை செய்த பல விஷயங்கள்…
ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 37ஆவது லீக் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகள்…
டார்ஜிலிங்கில் கஞ்சன்ஜங்கா ரயில் மீது சரக்கு ரயில் மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. 30க்கும் மேற்பட்டோர்…
நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் லீக் சுற்றுடன் வெளியேறிய நியூசிலாந்து…
கடந்த 2018ஆம் ஆண்டு தமிழ் திரை உலகில் இயக்குநர் C பிரேம் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும்…
தமிழ் சினிமா உலகில் கடந்த 1997ம் ஆண்டு வெளியான பாரதி கண்ணம்மா படத்தின் மூலமாக இயக்குநராக தமிழ் சினிமா உலகில்…