இப்பொழுது நடந்துகொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன் 5ல் கலந்து கொண்டுள்ள போட்டியாளர்களில் ஒருவர் இந்தியாவையே உலுக்கிய ஒரு வழக்கின் குற்றவாளி எனும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது
பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு சீசனிலும் பிரச்சனைக்குரிய பிரபலங்களைத் தேடிப்பிடித்து போட்டியாளராக கொண்டு வருகின்றனர். அதிலும் டிஆர்பி ரேட்டிங்காக இவர்கள் அனைவரையும் மக்கள் ஓட்டு போட்டு தேர்ந்தெடுத்ததாகவும் சொல்லி வருகிறார்கள். இதில் கலந்துகொண்டுள்ள ஒவ்வொருவரின் பின்னனியிலும் ஏகப்பட்ட சர்ச்சைகள் இருப்பதாக நெட்டிசன்கள் கூறி வருகிறார்கள். அதிலும் தற்போது நடந்து கொண்டிருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் அனைத்து பிரச்சனைகளும் மறைமுகமாகவே இருக்கின்றன. எதுவும் வெளிப்படையாக தெரியவில்லை. காட்சிகளும் ஒன்றோடு ஒன்று சம்பந்தம் இல்லாதது பால் ஒளிபரப்பப்படுகின்றன. போட்டியாளர்கள் பலரும் … Read more